அசாம் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் நீர் மூழ்கிய நிலையில் அதிலிருந்த 9 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 8 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 21 அமைப்புகள் கடிதம் எழுதி உள்ளன.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில், தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் 11 பகுதிகள் இடம்பெற்றுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிய ...
வீராணம் ஏரியில் நிலக்கரி தோண்டி அப்பகுதியை பாலைவனம் ஆக்க வேண்டாம் என்றும் விரைவில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.