கடலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது ...
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்க்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் பல பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் முதியவர்களும் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பே ...