போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வர்த்தகக் கப்பல் தாக்குதலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து அச்சத்தில் உள்ளது.
போர் தீவிரமடையும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அதிபர் ட்ரம்ப் அமெரிக்கக் கொடியுடன் கூடிய வளைகுடா வரைபடத்தையும், ஈரானியப் படகுகள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பரக்கா அணுமின் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்திப் பேரழிவு குற ...