வெனிசுலா - அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், புவர்ட்டோ ரிக்கோவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் போர் வாகனங்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.
தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.