சீனா என்றாலே நம் நினைவுக்கு வருவது இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைதான். இரு நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் இருந்தாலும், பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள ...
ஏற்கனவே, மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த புதிய தாக்குதல் நடைபெற்றால் வளைகுடாவில் முழுமையான போர் சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான் போர் ஆறாவது மாதத்தை நெருங்கும் நிலையில், சவுதி அரேபியா நேரடியாக களமிறங்கி ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகளைத் தாக்கியது புதிய திருப்பமாக மாறியுள்ளது.
இந்தியா - சீனா எல்லைக் கோட்டிற்கு அருகே, சீனா தனது அதிநவீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் நிலைநிறுத்தியிருப்பது புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரானைத் தாக்கி வருகின்றன. அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்கிவருகிறது. இந்த நிலையில் ஈரானின் தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒ ...