இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்த நிலையில், சில மாணவர்கள் தங்களது செல்போன்கள் மூலம் வெளியே இருப்பவர்களை தொடர்புகொள்ள முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தவெக அரசு வழங்கிய அரசுப் பணியை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.