கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தவெக அரசு வழங்கிய அரசுப் பணியை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிக்கான ஆணையை முதல்வர் விஜய் இன்று வழங்கியுள்ளார்.
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோவில் காணலாம்.