பிப்ரவரி 28 முதல் கடற்கரை-தாம்பரத்துக்கு இடையே சிறப்பு பேருந்துகளும், 15 பெட்டிகளை கொண்ட 5 கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பணி நிரந்தரம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் 7 நாட்களாக இரவு பகல் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என ...
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே, திருவிக நகர் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் நிரந்தரம் வேண்டும், தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்ற கோ ...