இலங்கையில் இயற்கைப் பேரிடர்களின் போது, மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பாதுகாப்பு படையினருக்கு போதிய பயிற்சி இல்லை என்று இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்படவிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இலங்கை தத்தளித்து வரும்நிலையில், கெட்டுப்போன பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக செய்தி வலம்வருகிறது.. என்ன நடந்தது பார்க்கலாம்..