பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்.
2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், கடைசி 1 இடத்திற்கு 3 அணிகள் போராடி வருகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்றும் இது, இலங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் இறையாண்மைக் கொள்கை என்றும் இலங்கைப் பிரதமர் ஹரிணி ...