கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீதான வழக்குகளில் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்சினிமாவில் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கப்படுவது பணம் சம்பாதிக்கும் முயற்சியாக திட்டமிட்டே செய்யப்படுகிறது, முதல் வாரத்தின் வசூலை வேண்டுமென்றே கெடுக்கும் விதமாக செயல்படுகின்றனர் என 96 திரைப்பட இ ...