ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் தெரிவித்திருந்தது.
இன்றைய PT World Digest பகுதியில் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்திருப்பது முதல் வட கொரியா ஏவுகணை சோதனை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
உலகளாவிய பணியாளர் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 800 முதல் 1,000 வரையிலான நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர், மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.