NALSAR-ன் 2026-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களை மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் JPSC மற்றும் JSSC தேர்வர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு ஆர்வலர்கள், அடுத்தடுத்து தடுப்புகளைத் தகர்த்தெறிந்தபோது தண்ணீர் பீய்ச்சி தடுத்து நிறுத்தப்பட் ...