இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ’Unite the Kingdom’ என்ற பெயரில் நேற்று (செப்.13) மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள நேபாள ராணுவம், முன்னெச்சரிக்கையாக மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அரசு நிர்வாகம் ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.