தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ’வாயத் திறங்க CM’ எனக் குறிப்பிடப்பட்ட கருப்புப் பட்டையை அணிந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத ...
மின்வெட்டு விவகாரம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 19-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ள ...
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்ந்து வரும் நிலையில், முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியிலும் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.