தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சிலிண்டர் விலை ஏற்றத்தையும், மத்திய அரசையும் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலிண்டருக்கு பாடை கட்டி சாலை நடுவே தூக்கி வந்ததால் சிறிது நேரம் போலீசாருக்கும் போராட்டக் ...
மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் நேற்று உயிரிழந்திருக்கும் நிலையில், 2-வது நாளாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ...
ஈரானில் காமேனியைக் கொன்றதை அடுத்து, பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் நூற்றுக்கணக்கான மக்கள் நுழைந்து ஜன்னல்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதில் 9 பேர் கொல்லப்பட் ...