தனியார்மயத்தை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் துய்மைப்பணியாளர்கள் இன்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் கைது செய்துள் ...
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே, திருவிக நகர் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் நிரந்தரம் வேண்டும், தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்ற கோ ...
பாகிஸ்தானில், தனி சிந்துதேசம் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக குறைந்தது 45 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த உடல்களுக்கு மரியாதை செலுத்தும் சட்டத்தை ராஜஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், ராஜஸ்தானில் சடலங்களுடன் போராட்டம் நடத்தினாலோ அல்லது தகனம் செய்வதில் தாமதம் செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை ...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள சொகுசு மது பாரை அகற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், காவலர் ஒருவரின் கையை கடித்த சம்பவத்தில் தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் மீது ...