பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் 'இதற்கு மேல் யாரும் கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்- ஒழுங்கா இருக்கணும்' என சர்ச்சைக்குரிய வகையில் விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் எச்சரித்துள ...
வங்கதேசத்தில் இந்துப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணக் கோலத்தில் சித்திரவதை செய்யப்படும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
அமீரின் பேச்சு சோசியல் மீடியாவில் பெரியளவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இயக்குநர் அமீருக்கு இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான பேரரசு பதில் அளித்துள்ளார்.
பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரியிழந்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.