வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்...
கோவையில் மாசுபட்ட குடிநீர் அருந்திய தனியார் மகளிர் கல்லூரியின் விடுதி மாணவிகள் 114 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதியின் உணவு, குடிநீர் மாதிரிகளை சுகாதாரத்துறை ஆய்வுக்கு உட்படு ...