ரத்னம் பட விவகாரம் : “இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இதுதான்! தமிழ் சினிமாவிற்கும் இதுதான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும்தான் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திம ...
“வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.