கடந்த வாரம் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையைக் கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அரபிக் கடல் வழியாக சென்ற நிலையில், தற்போது யு டர்ன் அடித்து மீண்டும் தமிழக கடற்பரப்புக்குள் வருகிறது.. முழுவிபரம் ...
நீண்டவேலை நேரம் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மனநலப் பிரச்னைகளைப் பலவீனமாகக் கருதும் மனப்போக்கு காரணமாக, சுமார் 80 சதவீத ஊழியர்கள் தங்கள் பாதிப்புகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர்.
முதுமையில் மறதி என்பது இயல்பான ஒன்று என்றும் 80 வயதிலும் மனித மூளை கூர்மையாக இருக்கும் என்றும் நேச்சர் (Nature) இதழில் வெளியான ஆய்வில் உறுதி ஆகியுள்ளது.
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுளுக்கான காரணங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
டிட்வா புயல் காரணமாக இதுவரை இலங்கையில் 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் சேதும் பெரிய அளவில் ஏற்படும் என சொல்லப்படுகிறது..