திருப்பூரில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவலர் மீது வாலிபர் கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்தினுள், தனது மதம் குறித்து விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.