திருப்பூரில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவலர் மீது வாலிபர் கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
மயிலாடுதுறை அருகே மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் அரிவாளை காட்டி தகராறில் ஈடுபட்ட நபரை பிடிக்க சென்ற 2 போலீசாரை கத்தியால் கிழித்துவிட்டு ஒருவர் தப்பி ஓடியது