திருப்பூரில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவலர் மீது வாலிபர் கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.