சென்னையில் இரண்டு அடுக்குகளுக்கு மேலான கட்டடங்களை கொண்ட 4500 துணிக்கடைகள் உள்ளதாகவும், இந்த ஆண்டு பட்டு புடவைகள் பெரிய அளவில் விற்பனை ஆனதாகவும் ஜவுளி உற்பத்தியாளார்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்கோவிலூரில் பிரபல துணிக்கடை ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ஏசி பாயிண்ட்டில் செல்ஃபோன் இருந்ததைக் கண்டு அலறியடித்து அறையை விட்டு வெளியே பெண்கள் ஓடிவந்த நிலையில், அதுதொடர்பாக காவல்துறையினர் வ ...