கூகுள் மேப்பை நம்பி செல்பவர்களின் வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளான செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. அதுபோன்றதொரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் நடந்துள்ளது.
150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவை வரை எதையுமே இலங்கை அரசு செய்யவில்லை என தெரிகிறது.. இந்தசூழலில் தமிழர்கள் ...