பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், 28 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவர்கள் மரத்தடியில் தார்ப்பாய் விரித்து கல்வி பயிலும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.