பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவர்கள் மரத்தடியில் தார்ப்பாய் விரித்து கல்வி பயிலும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் அருகே ஆசிரியர் மீதான கருத்து வேறுபாட்டால் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை நிர்வாகி பூட்டியுள்ளார். அதைமீறி பள்ளி திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அவர் இடி ...