பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
கிராமங்களில் பள்ளிகள் கட்டாமல் 30 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று குஜராத் மாநில பாஜகவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 2 மாணவிகள் மட்டுமே பயிலும் அரசு பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் புது கட்டடம் கட்டப்பட உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளின் நினைவாக 4.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரையைச் சேர்ந்த தாய் பூரணத்தை, தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.