தமிழ்நாடு
நீலகிரி | 2 மாணவிகள் பயிலும் பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டடம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 2 மாணவிகள் மட்டுமே பயிலும் அரசு பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் புது கட்டடம் கட்டப்பட உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
