கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்டுவதற்கு உரிய அனுமதியையோ, தடையில்லா சான்றிதழையோ அவர்கள் பெறவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ...
சங்கரரோ.. “கவலைப்படாதே பத்மபாதா.. நீ எழுதி என்னிடம் வாசித்த நூல் என் நினைவில் உள்ளது. ஆகவே.. அதை நான் சொல்ல சொல்ல நீ மறுபடியும் எழுதிக்கொள் என்றார். அது தான் பஞ்சபாதிகை என்ற நூல்.
சங்கரர் ஒரு முறை கேதாரம் சென்றார். அங்கு நிலவிய கடும் குளிர் சீடர்களை வாட்டியது. சங்கரர் சிவபெருமானை வேண்டி ஒரு வெந்நீர் ஊற்று தோன்ற செய்தார். இன்றும் அந்த வெந்நீர் ஊற்று அங்கு காண கிடைக்கிறது.