மதுரை மற்றும் திருநெல்வேலியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 539 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 967 உணவக உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆ ...
பல்லாவரம் அருகே உணவக மேற்பார்வையாளரை, பார்சல் வாங்க வந்த தந்தை, மகன் தாக்கியதில் மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருப்பர் என்ற பழமொழி இந்த காலத்திற்கு செல்லாது. கையடக்க கணினியில் உலகம் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு உபாதையை சொல்லும், அதன் வழி சென்றால் ஏமாற்று ...
ஆன்லைன் உணவில் எலி கிடந்து, அதனை தெரியாமல் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக நபர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டதற்கு, அந்த உணவகம் வருத்தம் தெரிவித்துள்ளது.