திருமணத்திற்கு மறுத்த பெண்ணை, வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞர் தப்பியோட்டம். தீக்காயங்களுடன் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.