2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
“பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளது அவரது பேச்சிலேயே தெரிகிறது. மேடையிலேயே அவர் அழக்கூடிய நிலையும் வரலாம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தலில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என தெரியவந்துள்ளது. வயநாடு தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி, புதிய வியூகத்தை வெளிப்படுத்த உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம் ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தங்களது தேர்தல் அறிக்கை மக்களின் குரலாக ஒலிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.