2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்திய அரசாங்கத்தை விமர்சித்திருப்பதும் ராகுலைப் பாராட்டியிருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.
"தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து கோரிய ஆவணங்கள் காரணமாக குறைந்தது 2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30–40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்ட ...