தேர்தல் பத்திரம் விவரங்கள் சமர்பிப்பது தொடர்பாக ஜூன் 30 வரை SBI அவகாசம் கேட்ட நிலையில் “மோதானி குடும்பமாக மாறும் சுதந்திர அமைப்புகள்” என அதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த வருட மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.