2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
மகாராஷ்டிராவின் சத்தாரா பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், எந்தவொரு நாகரீக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் என கா ...
பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி, காங்கிரஸ் புதிய பார்வையைத் தேர்ந்தெடுத்ததா எனும் கேள்வியை எழுப்புகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கிராம மக்களால் தாக்கி கொல்லப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹரிஒம் வால்மீகியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார்.