2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தங்களது தேர்தல் அறிக்கை மக்களின் குரலாக ஒலிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
”மக்களின் பணம் ரூ.16 லட்சம் கோடியை 5 பணக்காரர்களிடம் மோடி கொடுத்தார். அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து 90 சதவீத மக்களுக்கு கொடுப்போம்.” பிரதமரின் குற்றச்சாட்டிற்கு ராகுல் விளக்கம்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.