“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து ...
திருச்செந்தூர் அருகே நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியை தரக் குறைவான பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் ஆணையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் த ...
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைகளை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் விமர்சனத்திற்கு பாஜக மூத்த தலைவர் பொன் ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, படிப்பு தேவைக்காக லேப்டாப் வேண்டும் என்று மனு கொடுத்த மாணவியிடம், உடனடியாக ரூ. 75,000-ஐ கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன ...