கந்தர்வகோட்டை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இன்று தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவட ...
புதுக்கோட்டை அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி. தீவைத்து எரித்து விட்டதாக பெற்றோர் புகார் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயிலில் தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தம்பதி மீது ஆம்னி பேருந்தில் மோதினர். இந்த விபத்தில் தந்தை மகள் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கரையப்பட்டியில் பிறந்த 35 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தந்தை மோகன் மற்றும் அவருடன் சேர்ந்து வாழும் தாய் கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைத ...
“கடந்த காலத்துல வீரப்பனின் செயல்பாடுகளில் அறிந்தும் அறியாமலும் நிறைய குற்றங்கள் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு தலைவர்” - புதுக்கோட்டை சத்தியமூர்த்தி. அவருடனான முழுமையான நேர்காணலை விரிவாக இணைக்கப்பட்டுள்ள ...