தனியார் பேருந்தில் 1 வயது கைக்குழந்தையுடன் பயணித்த நடன கலைஞர் ஒருவர் பொள்ளாச்சியில் இறங்குவதற்கு பதிலாக கேரள எல்லையில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் பஸ் ஊழியர்களின் மெத் ...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென ...
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, நகை மற்றும் பணம் கையாடல் செய்ததாக உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.