ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்துவரும் போர் எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி அதிகாமக இருந்துவரும் சூழலிலும் இந்த விலையேற்ற ...
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், இந்தியா அடுத்த 25 நாட்களுக்கான எண்ணெய் தேவையைச் சேமித்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.