மகாராஷ்ட்ராவில் புல்தானா மாவட்டத்தில் நடந்த கோவில் நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட கிராம மக்களில் சுமார் 600 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சூளை பகுதியில் கடந்த நான்கு நாட்களாக வெள்ள நீர் வடிய ...
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இரு தினங்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை குறைந்த பின்னும்கூட அரும்பாக்கம் பகுதியில் இன்றும் மழைநீர் தேங்கியுள்ளது. கட ...