டி20 உலகக்கோப்பை தொடரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வடபாகிஸ்தானில் இருந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.
”இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.