உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மீது நேற்று இரவு கொடூர தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தியுள்ளது. இதில் 30 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.