”சங்கீத கலாநிதி விருதின் தேர்வு மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பு. எப்பொழுதும் தீவிரமாக கலந்தாலோசித்தப் பின்னரே தேர்வு செய்யப்படுகிறது” மியூசிக் அகாடமி தலைவர் முரளி
“பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சி, அண்ணாமலையின் குற்றச்சாட்டு முதல் ரஞ்சனி நாச்சியார் பஞ்சாயத்து வரை முக்கியமான அரசியல் நிகழ்வுகள் பலவற்றை அலசுகிறது. இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் எபிசோடை முழுமையாக காணல ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.