மூணாறில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மீண்டும் Entry கொடுத்த படையப்பா யானை; அச்சத்தில் பொதுமக்கள்!
கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றித் திரிந்த படையப்பா என்ற காட்டு யானை மீண்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது.