ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி திருமலை பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் 4 மாட வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோல ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.