5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வேளச்சேரியில் வெள்ள நீரில் சிக்கிய தொழிலாளர் ஜெயசீலன் சடலமாக மீட்பு!
சென்னை வேளச்சேரியில் 50 ஆழ பள்ளத்தில் தேங்கிய வெள்ளநீரில் சிக்கிய மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 நாட்களாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று மதியம் அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ...