மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தினால், கொடைக்கானல் குணா குகைக்குள் அத்துமீறி மூன்று இளைஞர்கள் குதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்ததால் வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
“கிட்டத்தட்ட குணா குகையின் மையப்பகுதியில் சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்தார் சுபாஷ். நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால், ஏற்கனவே இருண்டிருந்த குகை மேலும் இருளால் சூழ, போலீஸாரிடம் சென்று சில நண்பர ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.