நாட்டுப் படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயங்களுடன் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்களை ஆயுதங்களால் தாக்கி மீன்பிடி சாதங்களை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத 6 இலங்கை கடற்கொள்ளையார்கள் மீது வேதாரண்யம் கடலோர கடலோர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய ...
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சில தினங்களே ஆன நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...