முதல் ஐபிஎல் சீசனில் விளையாடிய போது தன் திறமையை நிரூபிக்க முடியவில்லை என தன்னுடைய சிறுவயது பயிற்சியாளருக்கு போன் செய்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...