டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
”சர்வதேச அரசியலில் முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது வழக்கறிஞர்கள் ஆர்.கே.ஹண்டூ மற்றும் ஆதித்யா சவுத்ரி தெரிவித்துள்ளனர்.