பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது” என தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்கிபேசினார்.
சுதா கொங்கரா போன்றவர்கள், ஆண், பெண் என்ற பேதம் கடந்து அனைவருக்குமான முன்னுதாரணம் என்பது மறுப்பதற்கில்லை. சூழல்களைக் கடந்து இன்னும் பலர் ஆழமான ஆழகியலைக் கொண்ட கதைகளை தமிழ் சினிமாவுக்கு பிரசவித்து தர வே ...
ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அரசியல் துறையில் இன்றும் சாதித்துவரும் சில ஆளுமைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.