பீகார் மாநில மாணவி ஒருவர், தன் விடைத்தாளில் “என்னை எப்படியாவது பாஸ் செய்துவிடுங்கள் டீச்சர், இல்லையென்றால் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதன் ...
சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்க, காலை 6 மணி அளவிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு விரைந்தார் நடிகர் விஜய்.