"AI தொழில்நுட்பத்தால் கல்வித்துறையில் பெரிய மாற்றம் வரலாம்; ஆனால் இந்த அச்சமும்.."-அமைச்சர் பிடிஆர்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், கல்வித்துறையில் பெரிய மாற்றம் வரலாம் என்று கூறியுள்ளார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்