‘நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்.. அந்த வரிசையில் இணைந்த காளியம்மாள்.. பலவீனமடைகிறதா நாதக..’ எனும் தலைப்பில் சிறப்பு நேர்ப்பட பேசு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகியது நா ...
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராயப்பன் அறிவித்துள்ளர். “உடலை விட்டு உயிர் பிரியும் வலியுடன் கட்சியை விட்டுப் பிரிகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொழுதுபோக்குத் தளத்தில் தலைவரைத் தேடுபவர்கள் என்னைத்தேட மாட்டார்கள். போராட்டக் களத்தில் தலைவர ...
17 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 114439 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 23810 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அக்கட்சி வேட்பாளர் டெபாசிட் பெறவில்லை ...