இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். பாடலில் வரும் ராப் வரிகளை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.
‘ரதிமா’ (Radhimaa )வெளியான நாள் முதல் 100 முறைக்கும் மேல் கேட்டதாக அட்லீ கூறியுள்ளார். ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிய அனுபவம் தரும் பாடல் என்று பாராட்டியுள்ளார்.
கோவிட் காலத்தில் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்க கொடுத்தபோது, நீங்கள் இதனை இயக்குவீர்களா என கேட்டார்கள்.`