டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6) உத்தரவிட்டுள்ளது.