இங்கு நான் இருக்க முக்கியக் காரணம், லோகேஷ் கனகராஜ். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். எப்போது நான் அழைத்தாலும் எனக்காக லோகேஷ் வந்திருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, அவரது எல்லா நண்பர்களுக்கும் அப்படித்தான்.
ஷான் ரோல்டன் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் ஆர்.எஸ். சதீஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
`மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
உண்மையைச் சொல்லப்போனால் புஷ்பாவுக்கு முன்பு `அலா வைகுண்டபுரமுலோ' படம் வெளியாகி பெரிய ஹிட்டான சமயத்திலேயே தன் அடுத்த அடுத்த படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவி ...